Kavirimainthan
” இன்னும் தணியவில்லை எங்கள் சுதந்திர தாகம் “
–என்கிற தலைப்பில் உருவாகியிருக்கும் இந்த மின்நூலுக்கு அஸ்திவாரம் பாரதியின் வார்த்தைகள் தான்.
சுதந்திரப் போராட்டத்தில் தங்கள் இன்னுயிரை ஈந்த புரட்சி வீரர்கள் சிலரின் வீரச்செயல்களை நினைவுபடுத்தும் விதமாக – “விமரிசனம்” வலைத்தளத்தில் எழுதப்பட்ட இடுகைகளைத் தொகுத்து உருவாக்கப்பட்டது இந்த மின்நூல்.
வாசகர்களின் உயிரோட்டமுள்ள –
அனைத்து பின்னூட்டங்களும் சேர்க்கப்பட்டுள்ளது. காவிரிமைந்தன் சார்பில் மேற்கொள்ளப்பட்டிருக்கும் முதல் முயற்சி இது.
மேற்கொண்டு விவரம் வேண்டுவோர் தொடர்பு கொள்ள –
http://vimarisanam.wordpress.com
உரிமை – Creative Commons Attribution N0Derivs – CC BY-ND